பிள்ளைகளுக்குக் கல்யாணம் செய்து வைப்பது இந்தியப் பெற்றோர்களின் மிக முக்கியமான பொறுப்பாக உள்ளது. பெரும்பாலும், பெற்றோர்களின் 50 வயதுகளில்தான் பிள்ளைகளின் கல்யாணம் நடக்கும். இன்னும் 8 முதல் […]
இன்றைய காலகட்டத்தில் பல பெற்றோர்களின் மிகப் பெரிய லட்சியங்களில் ஒன்று, குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதே. ஆனால், அதிகரித்து வரும் செலவினங்களுக்கு மத்தியில், […]
நம் நாட்டில் 26 கோடி மக்கள் UPI பயன்பாட்டாளர்களாக இருக்கின்றனர். கடந்த மே மாதம் வரையிலும் 594 கோடி பரிவர்த்தனைகள் UPI மூலமாக நடந்திருக்கின்றன. இதன்மூலம் ரூ.10.4 […]
ராம், இ-மெயில் மூலம். என் வயது 47. ஐ.டி துறையில் வேலைபார்த்து வருகிறேன். நான் பின்வரும் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன். அந்தத் திட்டங்கள் இதோ… […]
காசு கொடுக்காமல் ஆன்லைனில் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக வந்திருக்கும் திட்டம்தான் ‘Buy Now; Pay Later.’ அதாவது, முதலில் பொருள்களை வாங்கிவிட்டு, பிறகு பணம் கட்டுவது. பிரகாஷ், […]
லோகேஸ்வரி, கொருக்குப்பேட்டை, சென்னை. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமான எதிர்பார்ப்பாகப் பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் ஆண்டுக்கு 12 சதவிகிதத்தைக் குறிப்பிடுகிறார்கள். இப்படி 12% எனக் குறிப்பிட […]